கண்ணீரால் நனைந்த கிளிநொச்சி மண் சிறீதரன் உட்பட பலர் உணர்வுபூர்வமாக அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி, சென்னை – திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்த சாந்தன் என்ற சுதேந்திர ராசாவின் பூதவுடல் இன்றைய தினம் கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. மூத்த போராளி காக்கா ஈகைச் சுடரை ஏற்றி வைக்க, தேசிய உணர்வுக் கொடியை போர்த்தி மலர் மாலை அணிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அஞ்சலி செலுத்தினார். … Continue reading கண்ணீரால் நனைந்த கிளிநொச்சி மண் சிறீதரன் உட்பட பலர் உணர்வுபூர்வமாக அஞ்சலி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed